மோசமான வழியில் சம்பாதித்து வந்த தாய்: குழந்தைகளுக்கு இழைத்த கொடுமை!
ஒன்லைனில் தான் சந்திக்கும் ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்வது, அவர்களுக்கு தனது நிர்வாண புகைப்படங்கள் மற்றும் ஆபாச வீடியோக்களை அனுப்புவதன் மூலம் வரும் பணத்தில் வாழ்ந்து வந்த ஒரு பிரித்தானிய பெண், தான் இஷ்டம்போல் வாழ்வதற்கு இடைஞ்சலாக இருப்பதாக கருதி இரண்டு பிஞ்சுக் குழந்தைகளை கொலை செய்துள்ளார். Warwickshireஐச் சேர்ந்த Louise Porton (23) என்னும் அந்த பெண், தனது குழந்தைகளில் ஒன்றை கொலை செய்வதற்கு முன், களங்கமில்லா அந்த பிஞ்சுக் குழந்தையை அழைத்துச் செல்லும் வீடியோ … Continue reading மோசமான வழியில் சம்பாதித்து வந்த தாய்: குழந்தைகளுக்கு இழைத்த கொடுமை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed